close
Choose your channels

காலையில் கைதான ரஞ்சனா நாச்சியாருக்கு கோர்ட் விதித்த அதிரடி உத்தரவு..!

Saturday, November 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்து படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்பதும் இதையடுத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று காலையில் கைது செய்யப்பட்ட ரஞ்சனா நாச்சியாரை ஜாமினில் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களை தாக்கியதாக ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்ட நிலையில் மாங்காடு காவல் நிலையத்தில் அவர் 40 நாட்கள் கையெழுத்து இடவேண்டும் என்ற நிபந்தனை விதித்து நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இதனை அடுத்து அவர் ஜாமீனில் வெளியே வர உள்ளார். ஜாமீனில் வெளிவந்த பின்னர் அவர் தன்னுடைய செயலுக்கான விளக்கத்தை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.