close
Choose your channels

என்பார்மிங் முடிந்தது: துபாய் விமான நிலையத்தில் ஸ்ரீதேவி உடல்

Tuesday, February 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

துபாயில் மரணம் அடைந்த ஸ்ரீதேவி உடல் துபாய் போலீசாரின் அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் முடிந்துவிட்ட நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து ஸ்ரீதேவியின் உடல் என்பார்மிங் செய்யப்பட்டு சற்றுமுன்னர் துபாய் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு தயாராக இருக்கும் அம்பானி அவர்களின் தனி விமானத்தில் ஸ்ரீதேவியின் உடல் ஏற்றப்பட்டு இன்னும் ஒருசில மணி நேரங்களில் மும்பைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

மும்பையில் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதால் அவரது உடல் வந்து சேர்ந்ததும் விஐபிக்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்படும் பின்னர் அவரது உடல் முறைப்படி தகனம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.