close
Choose your channels

சூர்யா-ஜோதிகா மகளுக்கு கோல்டன் பேட் கொடுத்த கிரிக்கெட் பிரபலம்

Wednesday, November 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா, இந்த சின்ன வயதிலேயே பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்து வருகிறாராம்

அந்த வகையில் சமீபத்தில் கோல்டன் பேட் ஒன்றை பரிசாக இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அவர்களிடம் இருந்து தியா பெற்றுள்ளார். கோல்டன் பேட் பெற்றவுடன் தியா கூறியபோது உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மிதாலியின் ஆட்டத்தை பார்த்து தான் அவருடைய ரசிகையாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.

இந்த விருது வழங்கும் விழாவில் ஜோதிகா, சிவகுமாரின் மனைவி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த சின்ன வயதில் விளையாட்டின் மீது ஆர்வத்தை கொண்ட தியா குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாக மிதாலி ராஜ் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.