close
Choose your channels

சூர்யாவுடன் செல்பி எடுத்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர்

Wednesday, December 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தற்போதைய திருவனந்தபுரம் எம்.பியுமான சசிதரூர் அவர்களை கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


இந்த தகவலை அமைச்சர் சசிதரூர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் சூர்யாவுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தையும் அதில் பதிவு செய்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது சூர்யா நடத்தி வரும் கல்வி அறக்கட்டளையான அகரம் பவுடண்டேஷன் குறித்து சசிதரூரிடம் சூர்யா விளக்கமாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.