close
Choose your channels

முதல் நாளே ஆரம்பித்த பிரச்சனை: ஷிவானியை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்!

Monday, October 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில் நேற்றைய முதல் நாளில் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை வெளியான முதல் புரமோவில் அனைவரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் தொடங்கினார்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள அடுத்த புரமோ வீடியோவில் முதல் நாளே போட்டியாளர்களுக்குள் பிரச்சினையை ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது. குறிப்பாக ஷிவானி இன்னும் யாரிடமும் சேராமல் தனியாக இருப்பதை பார்த்து அவரை அனைவரும் கார்னர் செய்ய ஆரம்பிக்கின்றனர்.

சனம் செட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் ஷிவானி இன்னும் மெச்சூர் ஆகவில்லை என்று கார்னர் செய்ய அதற்கு ஷிவானி கடுப்பாகி ’எனக்கு பேச உரிமை என்றால் நான் இனிமேல் நான் பேசவில்லை’ என்று கூறுகிறார்

இன்ஸ்டாகிராமில் சிரித்தபடி போஸ் கொடுக்கும் ஷிவானி, பிக்பாஸ் வீட்டில் முதல்நாளே முகத்தை உம்மென்று வைத்திருப்பதை பார்த்தால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஐஸ்வர்யா தத்தாவா இவர்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.